திருக்கோணேஸ்வர ஆலய சூழல் மாசுபடுவது குறித்துஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ள விடயம்!
திருகோணமலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்தைச் சூழவுள்ள பிரதேசம் மாசுபடும் வகையில் சிலர் செயற்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இது குறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து, ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அசுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை அறிந்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சமய விவகார … Continue reading திருக்கோணேஸ்வர ஆலய சூழல் மாசுபடுவது குறித்துஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ள விடயம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed